trichy ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க அரசாணை வெளியிடக் கோரிக்கை நமது நிருபர் அக்டோபர் 21, 2019 தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் ஞாயிறு அன்று புத்தூரில் நடைபெற்றது.